திருச்சி கடைவீதிகளில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகள் வேட்டையாடி விற்பனை செய்தவர்கள் கைது

0 1349

திருச்சி கடைவீதிகளில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை விற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட்ட ஐவரை வனத்துறையினர் கைது செய்து, வேட்டை உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்திய ஆய்வில் விற்பனைக்காக வைத்திருந்த 108 பச்சைக்கிளிகள், 30 முனியாஸ் பறவைகள், 5 கூண்டு கம்பிகள், 2 வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments