ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு

0 3426

டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஒவ்வொருக்குக்கும் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தும், காலை எட்டு மணியிலிருந்து காத்திருந்தும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது துவக்கி வைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பயணத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் துவக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், இன்று நாள் முழுவதும் தன்னுடைய முகாம் அலுவலக கதவு திறந்து இருக்கும் எனவும், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments