சென்னையை அடுத்த சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!

0 3192

2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையை அடுத்த சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை

டெல்லியில் வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்த நிலையில் துப்பாக்கிச்சூடு

அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்தனர்

காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது என்கவுண்டர் எனத் தகவல்

சோழவரம் அருகே பூதூர் மாரம்பேடு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments