முக்கொம்பு விவகாரம் வேலியே பயிரை மேயும் செயல் 4 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

0 2593

திருச்சி முக்கொம்புவில் சிறுமிக்கு 4 காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

வேலியே பயிரை மேய்ந்தது போல் செயல்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments