எர்ணாவூரில் பழுதான லாரியை சாலையோரம் நிறுத்தியதர்க்கு ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்

0 3720

சென்னை எர்ணாவூர் அருகே பழுதான லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு மெக்கானிக் செட்டுக்கு சென்று வருவதற்குள் போக்குவரத்து போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிததாக லாரி ஓட்டுனர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட எர்ணாவூர் போக்குவரத்து போலீசாருக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட உரசல் காரணமாக ஒரே நாளில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு உதவி ஆய்வாளர் சவுந்தரராஜன் உடனடி அபராதம் விதித்ததாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments