காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு உண்மையான அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும் - சி.வி.சண்முகம்

0 1813

முதல்வர் டெல்டாகாரன் என்பது உண்மை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீரை பெற்று தருவதற்கு உண்மையான அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments