காவிரி தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு என்ன முயற்சி எடுத்தது? இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? - தமிழிசை கேள்வி

0 2679
காவிரி தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு என்ன முயற்சி எடுத்தது? இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? - தமிழிசை கேள்வி

50 ஆண்டுகளாக காவேரி பிரச்சனையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வினா எழுப்பியுள்ளார்.

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments