எடப்பாடி பழனிசாமி கூறியது போல காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை - அமைச்சர் ரகுபதி

0 1869

எடப்பாடி பழனிசாமி கூறியது போல காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்று தரும் முழு பொறுப்பு மேலாண்மை ஆணையத்திற்கு தான் உள்ளது என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் நேரடி மேற்பார்வையின் கீழ் காவிரி மேலாண்மை குழு இயங்குகிறது என்பதை இ.பி.எஸ். அறிந்திருக்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments