புதுக்கோட்டையில் அரசு வேலை பார்ப்பதாகக் கூறி மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு

0 11993

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 500 மனுக்களில், சுமார் 400 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கூலி வேலை பார்க்கும் தங்களது விண்ணப்பங்களை, அரசு வேலை பார்ப்பதாகக் கூறி நிகாரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மனுதார்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments