காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம்

0 841

காஞ்சிபுரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் 12ம் தேதி மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments