காவிரி நீருக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் தமிழக நடிகர்களிடம் இருக்கிறது.. ஆனால், சீமான் சொன்ன புதிய தகவல்

0 2124

காவிரி நீருக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் நடிகர்களுக்கு இருக்கிறது என்றும் அப்படி போராடினால் திரையரங்குகள் கிடைக்காமல் போகும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை எழும்பூரில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் தராத கட்சிக்கு ஒரு சீட்டு கூட தரமாட்டேன் எனக் கூறினால் நிலைமை மாறும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments