திடீரென தீப்பற்றி எரிந்த சுற்றுலாப் பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்கள்

0 2029

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

ராசிபுரத்தில் இருந்து சென்ற அப்பேருந்து அதிகாலையில் கல்லார் தூரிப்பாலம் பகுதியில் சென்ற போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சற்று நேரத்தில் மளமளவென பற்றி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி துரிதமாக செயல்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments