இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்தது

0 991

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் எதிரொலியாக மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் காற்று தூய்மைக் குறியீடு குறைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல இடங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நிலைமை மோசமாகி வருவதால் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசுகள், காட்டுத் தீ பரவலை தடுக்க இந்தோனேசியாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments