சமூகப் பாதுகாப்பை செயல்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் - அசோக் கெலாட்

0 781

பீகாரைப் போன்று ராஜஸ்தானிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராய்ப்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். 

என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதையொட்டி ராஜஸ்தானில் அத்தகைய சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments