மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் - அதிபர் புதின்

0 1512

மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபர் புதின் கூறியுள்ளார்.

இந்தியாவையும் அப்படி எதிரியாக்க முயற்சி நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இப்போது இந்தியாவை கொஞ்சுகிறார்கள். இதனை நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய புதின் ஆசிய நிலவரத்தை கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறிய அதிபர் புதின் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments