தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0 3847

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் கோபைன் நிறுவன அதிகாரிகள் குழுவினருடன் சென்னையில் கலந்துரையாடிய முதலமைச்சர், அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளதாகவும், அவற்றின் மூலம் 1150 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments