ஏக்கருக்கு ரூ.35,000 செலவிட்டு பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,400 எந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டது என சுவாமிநாதன் கேள்வி

0 1075

குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளரிடம் பேசிய அவர், ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், நான்கு மாதங்களாகியும் நெற்பயிர்கள் கதிர் விடாமல் வீணாகியுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments