தெலுங்கானாவிலும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ்

0 3734

தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநில நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ், ரங்கார ரெட்டி மாவட்டம் ராவில்லாவில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலை பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக தெலுங்கானா அரசு 400 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments