தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரை பெற்றுத்தரக் கோரி தஞ்சையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

0 1308

தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று தர தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உரிய தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் காய்ந்து வருவதோடு, சம்பா சாகுபடியையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments