காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு பாஜக உறுப்பினரின் கேள்விக்கு மேயர் அலட்சிய பதில் எனப் புகார்

0 1139

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாஜக உறுப்பினர் கயல்விழி 46 வது வார்டில் வசிக்கும் பழங்குடியினருக்கு அடிப்படை தேவைகள் சரி செய்யப்படவில்லை என கேள்வியெழுப்பிய நிலையில், தான் சொல்லிப்பார்த்தும் வேலை நடக்கவில்லை என்று மேயர் மகாலட்சுமி பதில் அளித்தார்.

இதனை நிர்வாக சீர்கேடு என்று பாஜக உறுப்பினர் கூறியதால், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாஜக உறுப்பினருக்கு, ஆதரவாக அதிமுக வினர் கூச்சலிட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments