அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தட்டும் - அமைச்சர் பொன்முடி பேட்டி

0 3406

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தட்டும் என்றும், தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும் முயற்சிகள் எடுபடாது என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments