சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது..!

0 6888

 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது

சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது

சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12,500 ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு

கோரிக்கை ஏற்கப்படாததால் உண்ணாவிரதம் தொடரும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் அறிவிப்பு

தங்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவிப்பு

ஆசிரியர்கள் கைது நடவடிக்கை காரணமாக டிபிஐ வளாகத்தில் போலீசார் குவிப்பு

ஆசிரியர்களை பேருந்துகளில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டிருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments