காற்றாலை மூலம் 10,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் - ராஜேஷ் லக்கானி

0 2981

தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 10 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், காற்றாலை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments