ஊடகங்களிடம் அரசியல் கருத்துகளைப் பேச வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

0 1118

ஊடகங்களிடம் அரசியல் கருத்துகளை பேசக் கூடாது என்றும் தொகுதி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நியாய விலைக் கடை உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments