ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை - ஆர்.பி. உதயகுமார்

0 1502

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறி வரும் நிலையில் ஆசிரியர் சங்கங்கள் ஏன் போராட்டம் நடத்தி வருகிறது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், கட்சிகளால் கொடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கும் நிலையில், அந்த அடிப்படை இலக்கணத்தை கூட தி.மு.க. அரசு தகர்த்து தெறிந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments