சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேருக்கு பலத்த தீக்காயம்

0 1011

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கங்கர்செவல் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா உள்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments