ஈரோடு வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வலியுறுத்தி... கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

0 783

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

விவசாயிகளின் நலன் கருதி வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments