தாய்லாந்து ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் பலி

0 981

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சிறுவனை விரட்டிச் சென்று பிடித்து ஷாப்பிங் மால் பாதுகாவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments