தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1205

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments