மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடியவை கிராம சபை கூட்டங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1812

தமிழகத்தில், தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் பெற்ற கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க தனது தலைமையிலான அரசு எந்நாளும் உழைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி அவரது சிறப்புக் காணொளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments