வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது

0 7501

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைக்கும் போது அதற்குரிய ரசீதுகளை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவலின் பேரில் நிதி நிறுவன தலைமை நிர்வாகி கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த போது எந்தவித மீட்பு ரசீதும் இல்லாமல் 9 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட 16 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments