தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை

0 3195

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரை இருபது பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஒட்டன்சத்திரத்திற்கு புறப்பட்ட அப்பேருந்தின் முன் தாங்கள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இரு இளைஞர்கள் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே பேருந்து நேற்றுமாலை வேடசந்தூர் வந்தபோது, 20 பேர் கொண்ட கும்பல் ஓட்டுநரை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments