மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது

0 3088

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 10 வயது  சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்து  பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

இந்த சிறுமி  பள்ளி விடுமுறைக்காக  உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments