தருமபுரில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் மீட்பு

0 1723

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

ஊட்டமலை சாலையில் முதலைப் பண்ணை அருகே காவிரி ஆற்று படுகையில் இருந்து மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments