மதுரவாயிலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

0 2034

சென்னை மதுரவாயல் அருகே சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. காரை ஓட்டிச் சென்ற ஜெகன் என்பவர் மதுரவாயல் சிக்னல் அருகே  காரின் முன் பகுதியில் கரும்புகை வந்ததும் தனது காரை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளார்.

சற்று நேரத்தில் கார் தீப்பற்றத் தொடங்கியதால், தகவலின் பேரில் அங்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments