ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

0 1637

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் அரசியல் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் 7 நாட்கள் சமச்சீர் பாசனம் மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டும் வழி நெடுகிலும் உள்ள தண்ணீர் திருட்டை தடுத்து சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக காங்கேயம், வெள்ளக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments