திருப்பதுரில் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் வழக்கு பாயும் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் எச்சரிக்கை

0 1181

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் அட்டகாசம் செய்து கல்லூரி மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் இருந்த மாணவ, மாணவியரிடம் பேசிய அவர், பெண்களுக்கு எந்தவிதத்திலும் தொல்லை கொடுக்கக் கூடாது என எச்சரித்துப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments