எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமித் ஷா உறுதி

0 2380

எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

அமிர்தசரஸில் நடைபெற்ற 31-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் 28 முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் விரைவில் டிரோன் எதிர்ப்பு சாதனங்கள் பொருத்தப்படும் என்றார். பஞ்சாப், ஹரியானா இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments