தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 1385

தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக வளர்ச்சி பெறவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments