தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது - மத்திய அமைச்சர் எல். முருகன்

0 1191

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் பேட்டியளித்த அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments