நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்த திட்டம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

0 4408

சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், ஆகிய 6 நகரங்கள் மின்சார வாகன மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments