தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் காய்ந்து பதராகும் நிலையில் உள்ள நெற்பயிர்கள்... கல்லணை கால்வாலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

0 1113

தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பதராகி வரும் நிலையில், காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாலிருந்து முறை வைக்காமல் முப்பது நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கக்கரைகோட்டை, சோழபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments