திமுக ஆட்சியில் தான் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கம் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

0 889

திமுக ஆட்சியில் தான் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டு செவிலியர் பணி அமர்த்தப்பட்டதன் மூலம் பிரசவ காலங்களில் கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் பேசிய அவர், இந்த ஆண்டு  இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 34 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது என்றார். 

மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments