ஆக்ராவில் ஆக்ரமிப்புகளை அகற்றிய போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே மோதல்

0 1008

ஆக்ராவில் அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றிய போது பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினரும் கல்வீசி மோதிக் கொண்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

ராதா ஸ்வாமி சத்சங் சபா என்ற ஆன்மீக அமைப்பு அரசுக்கு சொந்தமான இடங்களில் சட்டவிரோதமாக சில கட்டடங்கள் கட்டியதாக உத்தரப்பிரதேச மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அப்போது ஏற்பட்ட மோதலின் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன.

எதிர்ப்பாளர்களை விரட்டிய போலீசார் வெற்றிகரமாக புல்டோசர்கள் மூலம் அத்துமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்துத் தள்ளினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments