சென்னை விநாயகர் சதுர்த்தி விழா ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது தான் சனாதனம்: தமிழிசை பேட்டி

0 2970

எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், எல்லோரும் சகோதர, சகோதரியாக இறைவனை வணங்கி விட்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது தான் சனாதனம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகாபாரதம் தெருக்கூத்தை துவக்கி வைத்த தமிழிசை, தெருக்கூத்து போன்ற கலைகளை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments