கும்பகோணத்தில் போதை மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்த 2 உயிரிழப்பு

0 1990

கும்பகோணத்தில் சானிடைசருடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்ததால் கட்டடத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மதுபோதையில் இருந்த சவுந்தரராஜன், பாலகுரு ஆகியோர், கூடுதல் போதைக்காக சானிடைசர் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், சர்க்கரை படித்துறை காவிரி மேல்கரைப் பகுதியில் அவர்களது சடலம் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments