காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்

0 1714
காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

அங்கு காவலராக பணியாற்றி வரும் அன்புராணி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்களது கணவர், பெற்றோர் மற்றும் உறவினர் அனைவரும் சொந்த ஊரான சிதம்பரத்தில் இருப்பதால், சக காவலர்கள் இணைந்து காவல் நிலையத்தில் அன்புராணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டு அன்புராணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments