ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

0 2242
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகளை உளவுப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இக்குழு இந்தியாவில் ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துவோரின் தகவல்களைக் களவாட முயற்சி செய்தது. குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றுவோர், ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தோரின் தகவல்களைக் களவாட 3 ஆப்கள் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments