சென்னை மாநகரில் பழுதடைந்த சாலைகள் ஒரு வாரத்தில் செப்பனிடப்படும் - அமைச்சர் நேரு

0 1391

சென்னை மாநகரில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் பழுதடைந்த சாலைகள் முழுமையாகச் செப்பனிடப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments