திருவாரூரில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர விவசாயிகள் வலியுறுத்தல்

0 1082

காவிரி ஆற்றிலிருந்து வரும் நீர் கோரையாற்றில் திருப்பி விடப்படுவதன் மூலமாக நீடாமங்கலம் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக ஆற்றிலிருந்து தண்ணீர் கிடைக்கவில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments